இலங்கை
		
	
	
குளவி கொட்டுதலுக்கு இலக்காகிய நபர் பலி…..


ஹட்டன்- ஹெபோஸ்லி தோட்ட பகுதியில் தேயிலை பறித்துக்கொண்டிருந்த நபர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியிருந்தனர்.
இதில் ஒரு தொழிலாளி உயிர் இழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர் இழந்தவர் அப்பகுதியை சேர்ந்த 49 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
 
				 
					



