இலங்கை
-
முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதம் இன்று
நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. அதேநேரம் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்லவின் கோரிக்கைக்கு அமைய நாளை நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கும்…
Read More » -
இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா: கடந்த 24 மணித்தியாலங்களில் 5 பேர் உயிரிழப்பு – 635 பேருக்கு தொற்று
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 5 மரணங்கள் பதிவாகியதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி கொழும்பு 10 மாளிகாவத்தை பகுதியை…
Read More » -
பேலியகொடை மீன் சந்தை மீண்டும் திறக்கப்படுகிறதா? – கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்
ஊழியர்களின் இறுதி பி.சி.ஆர். அறிக்கையின் அடிப்படையிலே பேலியகொடை மீன் சந்தையை மீண்டும் திறப்பதற்கான திகதி நிர்ணயிக்கப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பேலியகொட…
Read More » -
முழு நாட்டையும் உடனே முடக்குங்கள் : ஜனாதிபதியிடம் சஜித் வலியுறுத்து!!
சாக்குப்போக்குக் காரணங்களைத் தெரிவிக்காது முன்னறிவித்தல் வழங்கி முழு நாட்டையும் குறைந்தது 14 நாட்களுக்காவது முடக்கும் உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும்,…
Read More » -
சீனிக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் : வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!!
சீனிக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கான அவசர அறிவிப்பு
கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டால் அதற்காக காவு வண்டியை அழைப்பதற்காக விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில்…
Read More » -
பருத்தித்துறை நகர சபையின் வரவு செலவு திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவுத் திட்டத்திற்கான விசேட…
Read More » -
கொரோனா அச்சத்தால் தற்கொலை செய்துகொள்பவர்கள் – சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்
கொரோனா வைரஸ் அச்சத்திற்கு உள்ளான சிலர் தற்கொலை செய்து கொள்வது கவலைக்குரிய விடயமாகும் என சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார். எவ்வித அறிகுறிகளும்…
Read More » -
கொரோனா அச்சம் – 401 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 401 இலங்கையர்கள் மூன்று விமானங்களில் நாட்டை வந்தடைந்துள்ளனர். அதன்படி ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 50 இலங்கையர்கள்…
Read More » -
அமெரிக்கா தனது விருப்பங்களை இலங்கை உள்ளிட்ட நாடுகள் மீது திணிக்காது – அலெய்னா
அமெரிக்கா தனது விருப்பங்களை இலங்கை மீதோ அல்லது வேறு எந்த நாட்டின் மீதோ திணிக்காது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அண்மையில் இலங்கைக்கு விஜயம்…
Read More »